Archive for the ‘எதிரொலி’ Category

​#அண்ணா_நூலகத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து முறையாக பராமரிக்க வில்லை என்றால், அந்த பாரமரிப்பு பணியை மேற்கொள்ள ஒரு குழுவை அமைக்க நேரிடும் என்றும் இதுவே இறுதி எச்சரிக்கை என்றும் #ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பேசாம #அம்மா_நூலகமாகவோ  (அ) #மருத்துவமனையாகவோ மாத்திடலாம்!!

​மாநில நலன்களுக்காகத்தான் நாங்கள் போராடுகிறோம்: பொன்.ராதாகிருஷ்ணன்
#அறிக்கை விடறதை சொல்றாறோ?!

#செந்தில்பாலாஜி

மீண்டும் செந்தில் பாலாஜி!
ஆமா தேர்தலை எதுக்காக ஒத்தி வச்சிருந்தாங்க?!
#ஜனநாயகம் 

#ஜனநாயகம் ஏன் #கம்யூனிசத்தைப் பார்த்து பயப்பட வேண்டும்!
எங்கோ இடிக்குதே!!
#தனிப்படை!

தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிக்பாக்கெட் திருடர்களைப் பிடிக்க தனிப்படை!
அடடே! எப்படிப் படிச்சாலும் பொருள் தருதே!!
பா.ஜனதா செயற்குழு

தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்: பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

என்னது இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்துட்டாங்களா?!
#தீபாவளி

#தீபாவளியை முன்னிட்டு #ஆம்னி பேருந்து கட்டணம் நிர்ணயம்! மினிமம் ஜஸ்ட் ரூபாய் 750 மட்டுமே!!

ஆம்னியில் போனால் அரசனும் ஆண்டியாவான்!
#வாழ்த்துக்கள் சாந்தி!

10 ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு தடகள வீராங்கனை சாந்திக்கு அரசுப் பணி

#பிசிசிஐ

சர்வதேச அளவில் 900 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் அணி: #இந்தியா புதிய சாதனை
#பிசிசிஐ இருக்கும் வரை இந்த எண்ணிக்கை எல்லாம் எங்களுக்கு அல்வா சாப்பிடற மாதிரி!

#செருப்பு

ஒரு செருப்பு மட்டும் காணோம்னா
கண்டிப்பா நாய் எடுத்திருக்கும்.ரெண்டு
செருப்பும் காணோம்னா கண்டிப்பா எந்த நாயோ தான் எடுத்திருக்கும்.

#shared

Status credits:Sathyaseelan Rajendran

Thanks: Anand Manoharan

#கார்ப்பரேட் வெடி

#கார்ப்பரேட் வெடின்னு ஒன்னு இருக்காம் எங்க?யாரால்?எப்படி பத்த வெச்சாலும் நல்லா புகை கக்கிதான் வெடிக்குமாம்.
#சு.சா வெடி

சு.சா வெடின்னு ஒன்னு இருக்காம் அது பற்ற வெச்சாலே சுற்றுச் சூழலுக்கும் சுத்தி இருக்கறவங்களுக்கும் கெடுதலாம்.
#காவிரி_மேலாண்மை_வாரியம்

#காவிரி_மேலாண்மை_வாரியத்திற்கு முட்டுக்கட்டை போடும் #மத்தியஅரசிடம், பிரச்சனையைத் தீர்க்க என்ன திட்டம் வைத்துள்ளது என #நீதிமன்றம் எழுத்துப்பூர்வ அறிக்கை வாங்கலாமே?!
#ஜாதி

#இந்தியா தவிர வெளிநாடுகளில் #ஜாதி என்ற ஒன்று இல்லை,அங்கேயும் நம்மாளுங்க #ஜாதி_சங்கத்தை வச்சிருக்காங்க! வெளிநாட்டுக்காரன்ட்ட என்னனு சொல்லி வச்சிருப்பாங்க?!

#ரெமோ

#ரெமோ #சிவகார்த்திகேயனைப் போல #ரோபோ_சங்கரின் ரேமோ கெட்டப்பையும் #ரஜினி பாராட்டலாமேமேமே!
#ஆம்னி பஸ்கள்

#ஆம்னி பஸ்கள் கூடுதலாக ஒரு பைசாகூட வசூலிக்க அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம்
பூரா நோட்டாவே வாங்கிக்கறாங்க ஜட்ஜய்யா!!

மொழி

Posted: October 22, 2016 in எதிரொலி
Tags:

‘ம்’ என்றிருப்பது, வாய்மூடி, ஏதும் ஒலியெழுப்பாமல், பேசாமல் இருத்தலைக் குறிப்பது. வாய்மூடி, உதடு ஒட்டி எழுப்பும் ஒலியும் ‘ம்’ மட்டுமே ஆகும். இப்படி வாய்மூடிக் கிடத்தலை ஒழித்தால் மட்டுமே ஏனைய ஒலிகளை ஒலித்துப் பேசமுடியும்.
எனவே, ‘ம்’ஐ ஒழித்தால், ம் + ஒழி = மொழி தோன்றும். அவ்வாறே, மொழிவது மொழி எனப்பட்டது.

#Shared

Thanks:Christo Ambrose

மத சுதந்திரத்தையும் நம்பிக்கையையும் மதிக்கும் நாடு இந்தியா என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அறிவுக்கு புறம்பான பாகுபாடு காட்டும் நடவடிக்கைகள் மத சுதந்திரத்தில் சேர்ந்தது அல்ல. இந்த நடைமுறைகளைப் பாதுகாக்க முடியாது’ என்று #தலாக் குறித்து மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்!

#ஜாதி என்பது ஏழாம் அறிவோ?

கலாம்

எல்லோரும் கனவை கானல் நீராகப் பார்க்க
கனவை நம்பிக்கையாய்ப் பார்த்தவர் நீங்கள்!
#HBDAbdulKalam
ரெயில் பயணம்
சாதாரண பயணியைப் போல் #ரெயில் பயணம் செய்த கேரள முன்னாள் முதல்வர் #உம்மன்_சாண்டி!
#மோடி அவர்களும்தான் சாதாரணமாக #விமானத்தில் பயணம் செய்கிறார்!

காவிரி_பிரச்சினை

#காவிரி_பிரச்சினை: அமைச்சர் ஓ.பி.எஸ். உடன் மு.க.#ஸ்டாலின் திடீர் சந்திப்பு
#எதிர்க்_கட்சித்_தலைவரிடம் இதைத்தான் #தமிழகமும் எதிர்பார்த்தது!

செல்போன்

#செல்போன்களுக்கு இனி #11இலக்க_எண்கள் அறிமுகம்..!
செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவதையொட்டி, 10 இலக்க எண்களை அளிப்பதில் செல்போன் நிறுவனங்களுக்கு பல சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எனவே 11 இலக்க எண்களை விரைவில் அறிமுகப்படுத்த போவதாகவும் தொலைதொடர்பு துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இருக்காதா பின்னே! வீட்ல இருக்க நாய்க்குட்டி , பூனைக்குட்டி பேர்ல எல்லாம் சிம் வாங்கினா?!

ஊழல்
#காமன்வெல்த்_ஊழல்: விசாரணை விவரம் வெளியிட மறுப்பு
இதுக்கு ஒரு #ஆபரேஷனும் நடக்கமாட்டிங்குதே!

ஆம்னி_பேருந்து
#ஆம்னி_பேருந்துகளில் அதிக கட்டணமா? 1800 425 6151 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.
#மிஸ்டு_கால் கொடுத்துட போறீங்க! #விலை_இல்லா #இலவச அழைப்புதான்

சிவகார்த்திகேயன்
#அழுகை என்றாலும் #சிவகார்த்திகேயன் போல அழ வேண்டும்! அந்தக் கண்ணீர் “#விலை”மதிப்பில்லாதது!!
பொறுப்பு_ஆளுநர்
#பொறுப்பு_ஆளுநர்னா அவருக்கு பொறுப்பு இருக்குமானு கேட்கறாங்க!
பொறுப்பான கேள்விதான்!
ரெமோ
அப்போ #ரெமோ க்கு #ஆஸ்கார் கிடைக்காதா?
ஆஸ்கார் என்ன #ரேசன்_கடை #அஸ்க்காவா?

ஸ்டேட்டஸ்

வாழ்க்கைலதான் உன் #ஸ்டேட்டஸ் என்ன என்னனு கேட்டுக் கொல்றங்கன்னா? #வாட்ஸ்அப்லயுமா?!
யாராவது டெய்லி ஒரு ஸ்டேட்டஸ் கடன் கொடுங்கப்பா!!

ரங்கராஜ்பாண்டே
#ரங்கராஜ்பாண்டே பக்கத்தை எல்லோரும் #ரிவ்யூ பண்றீங்களே?
அதுதான் இன்னைக்கு #ட்ரெண்டா?!
#ஆங்ரி_பேர்ட் கேம் விளையாடின மாறியே இருக்கே!
பாரதீய_ஜனதா
தமிழ்நாட்டு நலனில் தொடர்ந்து அக்கறையோடு செயல்பட்டு வருபவர் தமிழ் மாநில #பாரதீய_ஜனதாக்_கட்சித் தலைவர் மரியாதைக்குரிய திருமதி. #தமிழிசை அவர்கள்.
தோனி
#கோலியின் அறிவுரையை அதிகம் பயன்படுத்துகிறேன்: #தோனி
இப்படிச் சொல்வதற்கும் ஒரு பெருந்தன்மை வேண்டுமே!

#ரயில்வே_பட்ஜெட்

பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அப்போ இனி ரயில்வே அமைச்சருக்கு வேலை இல்லையோ?!

#வங்கிச்_சேவை

ரேஷன் கடைகளில் வங்கிச் சேவை: மத்திய அரசு பரிசீலனை

ரேஷன் கடைல சர்க்கரை, மண்ணெண்ணையே அளவில் பாதிதான் கிடைக்குது!

#நிலத்தடி_நீர்

நிலத்தடி நீர் சுரண்டலில் சென்னை முதலிடம்

கூடவே காஞ்சிபுரம், செங்கல்பட்டு நிலத்தடி நீரையும் சேர்த்தே!

#மருத்துவத்_துறை

கழக ஆட்சியில் மருத்துவத் துறையின் மகத்தான சாதனைகள் நினைவுக்கு வந்து வந்து போவது ஏனோ?!

#தொடரி

தொடரி  பற்றி போஸ்ட் போடலானா நம்மல பேஸ்புக்க விட்டு விலக்கி வச்சுடுவாங்க போல, ஆனா என்னன்னு போஸ்ட் போடறது?! எங்க தொடங்கறது?!

#பணக்காரர்கள்_பட்டியல்

இந்தியாவின் மிகப் பெரும் பணக்காரர்கள் பட்டியல்: 9-ஆவது ஆண்டாக முகேஷ் அம்பானி முதல் இடம்

இதுக்கெல்லாம் நாம் வாங்கிய ஜியோ சிம் தான் காரணம்!

#கோகினூர்_வைரம்

இங்கிலாந்து ராணியின் கிரீடத்தில் இருக்கும் கோகினூர் வைரத்தை கொண்டு வருவதற்கு எல்லா வழிமுறைகளையும் ஆராய்வோம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

கிரேட் பிரிட்டன்!! அவர்களே தரமாட்டார்களோ?!

#காவிரி

பெண் என்பவள் பிறந்த வீட்டுக்கும் , புகுந்த வீட்டுக்கும் பெருமை சேர்ப்பவள்! பெருமை சேர்ப்பதால் பிறந்த வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாமா?!

#காவிரியும் ஒரு பெண்தானே?!

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தாறார்னு சொன்னாங்களே!

அது வேற வாய்!!

எதற்கும் காவேரி பற்றியும் பேசிகிட்டு இருங்க ஒரு ஓரமாவது!

அமைதிப் பூங்காவில் சிறைகளே இல்லாத பொழுது,,,,,

குற்றம் நிரூபிக்கப் படாத வரை எவரும் குற்றம் சாட்டப் பட்டவர்தான் அன்று குற்றவாளி அல்ல என அரசியல்வாதிகள் அடிக்கடி சொல்லக் கேள்விப் பட்டதுண்டு. அதையேதான் சட்டமும் சொல்கிறது.

நியாயத்தின் மீதான மர்மங்கள் நீடிக்கும் பொழுது அதிகாரத்தின் மீதும் மர்மங்கள் தொடர்கின்றன.

ஸ்காட்லாந்து போலீஸ் கட்டுப்பாட்டில் தற்கொலைகள் நடந்ததாய் படித்ததில்லை!

மின் கம்பிகள் எட்டும் உயரத்தில்! #மின்மிகை_மாநிலம்

காவல் நிலையங்களில் மட்டும் அல்ல சிறைகளிலும் சிசிடிவி(கண்காணிப்பு கேமரா) பொருத்த வேண்டிய நேரமிது.

நீங்கள் சுற்றி வளைச்சு பிடிச்சோம்னு சொல்லும்போதே சந்தேகமாத்தான் இருந்தது!

மறக்க முடியுமா நத்தம் விஸ்வநாதன்களை!