விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தாறார்னு சொன்னாங்களே!
அது வேற வாய்!!
எதற்கும் காவேரி பற்றியும் பேசிகிட்டு இருங்க ஒரு ஓரமாவது!
அமைதிப் பூங்காவில் சிறைகளே இல்லாத பொழுது,,,,,
குற்றம் நிரூபிக்கப் படாத வரை எவரும் குற்றம் சாட்டப் பட்டவர்தான் அன்று குற்றவாளி அல்ல என அரசியல்வாதிகள் அடிக்கடி சொல்லக் கேள்விப் பட்டதுண்டு. அதையேதான் சட்டமும் சொல்கிறது.
நியாயத்தின் மீதான மர்மங்கள் நீடிக்கும் பொழுது அதிகாரத்தின் மீதும் மர்மங்கள் தொடர்கின்றன.
ஸ்காட்லாந்து போலீஸ் கட்டுப்பாட்டில் தற்கொலைகள் நடந்ததாய் படித்ததில்லை!
மின் கம்பிகள் எட்டும் உயரத்தில்! #மின்மிகை_மாநிலம்
காவல் நிலையங்களில் மட்டும் அல்ல சிறைகளிலும் சிசிடிவி(கண்காணிப்பு கேமரா) பொருத்த வேண்டிய நேரமிது.
நீங்கள் சுற்றி வளைச்சு பிடிச்சோம்னு சொல்லும்போதே சந்தேகமாத்தான் இருந்தது!
மறக்க முடியுமா நத்தம் விஸ்வநாதன்களை!